உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஸ்ரீதேவியுடன் இருக்கும் பழைய படத்தை பகிர்ந்த அமிதாப்: சரியாக கண்டுபிடித்த ரசிகர்கள்

நடிகை ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:46 pm IST

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தி திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் மரணமடைந்தார். 

நடிகர் அமிதாப் பச்சன் பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு நடிகை அமிதாப்பின் பெல்ட்டை பிடித்திருப்பதுபோல் உள்ளது. நடிகையின் உருவம் அந்தப் புகைப்படத்தில் நீக்கப்பட்டு கை மட்டும் இடம்பெற்றிருந்தது. 

அந்த நடிகை யார் என்று அமிதாப் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியிருந்தார். ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த நடிகைகள் பெயர்களை பதிலளித்தனர். இந்த நிலையில் அநத் நடிகை அமிதாப் பச்சன் அந்த நடிகை ஸ்ரீ தேவி என்று குறிப்பிட்டு முழுப் புகைப்படத்தையும் பகிர்ந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.