தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

''பலாப்பழ பிரியாணி...'' விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:59 pm IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் இன்று (ஜூன் 9) காலை மாமல்லபுரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், இயக்குநர் அட்லி, சரத் குமார், ராதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மேற்பார்வையில் திருமணம் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

Story image

இந்த நிலையில் திருமண நிகழ்வின்போது பரிமாறப்படும் உணவுகள் கொண்ட உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், பலாப்பழ பிரியாணி, பொன்னி அரிசி சாதம், பருப்பு கறி, அவியல், சேனைக் கிழங்கு வருவல், வாழைக்காய் வருவல், கேரட் மற்றும் பீன்ஸ் பொறியல், சாம்பார் சாதம், பனீர் பட்டாணி கறி, காளான் மிளகு வருவல், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.