எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக நுழையும் லாஸ்லியா

பிக்பாஸ் அல்டிமேட்டில் லாஸ்லியா வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:05 pm IST

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அவரது இயல்பான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் அவருக்காக சமூக வலைதளங்களில் ஆர்மியெல்லாம் துவங்கினர்.

நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என பரபரப்பாக பேசப்பட்டார். கவின் - லாஸ்லியா காதல் காரணமாக பிக்பாஸ் சீசன் 3 ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கிறது.  பிக்பாஸ்க்கு பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹர்பஜன் சிங்குடன் இணைந்து லாஸ்லியா நடித்த ஃபிரெண்ட்ஷிப் படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. தற்போது கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் லாஸ்லியா வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.