நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘ஜாலியோ ஜிம்கானா’: பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News image

‘ஜாலியோ ஜிம்கானா’: பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட்

Updated On :16 மார்ச் 2022, 7:59 pm IST

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவிருப்பதால் பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரின் விருப்பத்தைப் பெற்ற இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு புதன்கிழமை வெளியிட்டது.

நடிகர் விஜய் பாடியுள்ள ஜாலியானோ ஜிம்கானா பாடலானது மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் பாடல் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.