நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'இது 'வாரிசு' குடும்பம்': வைரலாகும் செல்ஃபி

வாரிசு இயக்குநர் வம்சி மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை பிரபல பாடகர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :26 அக்டோபர் 2022, 11:40 am IST

'வாரிசு' இயக்குநர் வம்சி மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை பிரபல பாடகர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா? தள்ளிவைக்கப்படுமா? என ரசிகர்கள் கவலையில் இருந்த தருணத்தில் தீபாவளிக்கு வெளியான போஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிவரும் இப்படம் குடும்ப சென்டிமெண்டுகள் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப படத்தில் சரத்குமார், சங்கீதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், மீனா, சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

Story image

இந்த நிலையில் நடிகை சங்கீதாவின் கணவரும் பிரபல பாடகருமான கிரிஷ், இயக்குநர் வம்சி உட்பட வாரிசு பட குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் வாரிசு குடும்பம் என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.