ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

நடிகர் அஜித்குமாருடன் இணைந்த மஞ்சு வாரியர்

நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:43 pm IST

நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

நடிகர் அஜித்குமார் திரைத்துறை தவிர மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்கம், வாகனப் பந்தயம் என பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

அவ்வப்போது தன்னுடைய வாகனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் வெளியாகி வருகிறது. 

Story image

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்குமாரின் வாகனப் பயணத்தில் இணைந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. லடாக் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் படங்களை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகை மஞ்சுவாரியர் நடித்த அசுரன் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.