ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் கதை இதுதானா?

ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் கதை இதுதானா?
Published on
Updated on
1 min read

ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் ராமாயணம் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ளதாகவும் மகேஷ் பாபு ஹனுமனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com