உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரஜினி, விஜய் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கம்

ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாத சந்தா ரூ.900 கட்டததால் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

Published On :

ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாத சந்தா ரூ.900 கட்டததால் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிருவனத்தை வாங்கிய பிறகு, பல மாற்றங்களை கொண்டு வந்தார். கட்டணத்தை கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். 

மாத சந்தா கட்டாதவர்களின்  ப்ளூ டிக்  பறிக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

மாத சந்தா கட்டியதால் நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்டோரின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கணக்கில் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவுள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் கெஜரிவாலின் தனிப்பட்ட கணக்கிலும்  ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது. ராகுல் காந்தி, விராட் கோலி, சச்சின், ரோஹித் ஷர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

இனிமாத சந்தா ரூ.900 கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக் திரும்ப கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.