நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கும் அட்லி?  

இயக்குநர் அட்லி பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :10 ஜூலை 2023, 7:15 pm IST

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படம் 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமந்தா, எமி ஜாக்ஸன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 68 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

ஷாருக்கானை வைத்தி ஹிந்தியில் அட்லி இயக்கியுள்ள ஜவான் படம் முடிவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை அட்லி இயக்கவில்லை. நடிகர் ஜீவா நடித்த ‘கீ’ படத்தினை இயக்கிய காலீஸ் இயக்க உள்ளதாகவும் அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

முராட் கேதனி உடன் அட்லி இணைந்து தயாரிக்க உள்ளார். ஏற்கனவே தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 

வருண் தவானின் 18வது படம் என்பதால் தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘விடி18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.