ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

விளம்பரத்தில் நடிக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தின் முன்னோட்டம் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார். பிரமாண்ட படங்களை இயக்கி கதை அளவிலும், வசூல் ரீதியிலும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 

அவர் சமீபத்தில் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில் அவரின் ஆர்ஆர்ஆர் படம் சென்று சேர்ந்தது. 

சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ள ராஜமெளலி தற்போது விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரமித்துள்ளார். இவர் தற்போது ஓப்போ செல்போன் நிறுவனத்தின் புதியரக ஸ்மார்ட் போன்களின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Story image

இவர் நடித்துள்ள விளம்பரப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.