சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பிரபல தொடருக்கு வில்லானாகும் பிரிவோம் சந்திப்போம் நடிகர்!

கிழக்கு வாசல் தொடரில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் கோபாலசாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 மே 2023, 3:39 pm IST

கிழக்கு வாசல் தொடரில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் கோபாலசாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினேஷ் கோபாலசாமி பிரிவோம் சந்திப்போம் தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், பூவே பூச்சூடவா தொடரில் நடித்தார். தற்போது கிழக்கு வாசல் தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கிழக்கு வாசல் தொடரில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக வதந்தி பரவிய நிலையில், சமீபத்தில், அவர்  கிழக்கு வாசல்  தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகார்வபூர்வமாக தெரிவித்தார். 

சஞ்சீவுக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் வெங்கட், கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் ரேஷ்மா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளனர்.
 
பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, புது கவிதை, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல தொடர்களில் தினேஷ் கோபாலசாமி நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.