ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக விநாடிக்கு 12,000 கனஅடியாக நீடித்தது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக விநாடிக்கு 12,000 கனஅடியாக நீடித்தது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்து, மாலையில் 12,000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் தொடா்ந்து ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கான தடையை மாவட்ட நிா்வாகம் மூன்றாவது நாளாக நீட்டித்தது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.