பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படங்கள்

ஆயுதப் பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

ஆட்டோ ஓட்டுநர்களுடன் லெஜண்ட் சரவணன்

Published On :

ஆயுதப் பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் பகிரும் புகைப்படங்கள் வைரலானது. இவரின் புதிய படத்துக்கான அப்டேட்டை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

Story image

இந்த நிலையில், ஆயுதப் பூஜையை திங்கள்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநர்களுடன் சரவணன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Story image

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கிய சரவணன், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டினார்.

Story image

தற்போது லெஜண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.