நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிப். 25-ல் முடிவுக்கு வருகிறது 'அபியும் நானும்' தொடர்!

கடந்த 2020 முதல் 'அபியும் நானும்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 5:07 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அபியும் நானும்' தொடர் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொடரின் திரைக்கதை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 முதல் 'அபியும் நானும்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர், பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. 

ஆகாஷ், ரியா மனோஜ், வித்யா மோகன், பேபி நிதிஷ் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றம்னர். மேலும், லதா சேதுபதி, யமுனா சின்னதுரை, கிரிஜா, ராஜ்கமல் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

Story image

குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி அதிக காட்சிகள் இடம்பெறும் இந்த தொடர் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த மாதம் 25ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடைய வாய்ப்புள்ளது.

'அபியும் நானும்' தொடரை எழுதி இயக்கியவர் நடராஜன். ஒளிப்பதிவு - ஆர்.பி.சத்தியமூர்த்தி, படத்தொகுப்பு - எம்.எஸ்.தியாகராஜன், எம்.பிரபாகரன், முருகேசன் கணேசன் உள்ளிட்டோர் செய்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.