தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விஜய் படத்துடன் மோதும் பிரியா பவானி சங்கர்? 

நடிகை பிரிய பவானி சங்கர் நடித்துள்ள புதிய திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2023, 1:30 pm IST

தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நடிகையாக பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பின்னர் முக்கியமான நடிகையாக உருமாறியுள்ளார்.

தற்போது அவரிடம் 9 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அகிலன், பத்து தல, ருத்ரன், டீமாண்டி காலணி 2, கல்யாணும் காமினியும், பொம்மை, இந்தியன் 2, பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றும் இதில் அடங்கும். இதில் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவர் நடித்த தெலுங்குப் படமான ‘கல்யாணும் காமினியும்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தினை அமில்குமார் இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரியா பவானி சங்கருடன் சந்தோஷ் சோபன் நடித்துள்ளார். இசை- ஸ்ரவன் பரத்வாஜ். 

Story image

இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு கிடைத்துள்ளது. ஜனவரி 12ஆம் நாள் சங்கராத்திரியை முன்னிட்டு தெலுங்கில் வெளியாகிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு தெலுங்குப் பதிப்பு (வாரசுடு) ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அநேகமாக ஜனவரி 12, அல்லது 14 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.