திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்! 

பிரபல தமிழ் நடிகர் விஜய்க்கு விவாகரத்தானதாக வெளியான தகவல் குறித்து.. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:09 am IST

நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டிற்கு தனது மனைவி சங்கீதாவை அழைத்து வராததால் இருவருக்கும் பிரச்னை உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. 

விஜய் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்து 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். 

மேலும், இயக்குநர் அட்லீயின் மனைவி வலைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் சங்கீதாவுடன் பிரச்னையா என சமூகவலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. மேலும் விக்கிபீடியாவில் சங்கீதாவுடன் விவாகரத்து ஆனதாக மாற்றப்பட்டதால் இந்த விவகாரம் பெரிதானது. 

இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது மகன் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் இருப்பதாக இருப்பதாக தகவல்களை தெரிவித்தனர். பின்னர் விக்கிபீடியா பக்கத்தில் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி காலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.