25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்! 

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘தமாகா’ திரைப்படம் தெலுங்கில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

54 வயதான ரவி தேஜா தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் த்ரினாதா ராவ் நக்கினா இயக்கத்தில் உருவான ‘தமாகா’ திரைப்படம் கடந்த வருடம் டிச.23ஆம் நாள் வெளியானது. 

அபிஷ்சேக் அகர்வால், டி.ஜி. விஷ்வபிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரவி தேஜாவுடன் ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.  பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பீபுள் மீடியா பேக்டரி வெளியிட்டது. 

ஜெயராம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  ரூ. 40 கோடியில் உருவான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது ரூ. 101 கோடிகளுக்கும் மேல் வசூலாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Story image

ராஜமௌலி அல்லாத தெலுங்கு திரைப்படம் இந்த சாதனையைப் படைப்பதற்கு நான் எஸ் ஏஸ் ஆர் என ரவி தேஜா ரசிகர்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 

மேலும், தற்போது 'வாட் இஸ் ஹேபனிங்' என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Related Article

‘முதல்பாதி திரைப்படம் யாருக்கானது?’- துணிவு குறித்து இயக்குநர் பேட்டி!

ரஜினியுடன் மோகன்லாலின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

காந்தாரா 100வது நாள்: ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சி ட்வீட்!

பொம்மை நாயகி: முதல் பாடலில் பாசமான தந்தை, அன்பான கணவராக யோகிபாபு அசத்தல்!

வாரிசு, துணிவு: முதல் நாள் முதல் காட்சி பற்றிய அப்டேட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.