தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சீதா ராமன் தொடர் புதிய நாயகியின் முதல் விடியோ!

நடிகை பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து  வெளியேறினார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

சீதா ராமன் தொடரில் புதிய நாயகியாக நடித்துவரும் ஸ்ரீ பிரியங்கா, சீதாவாக மாறிய பின் முதல் விடியோவை பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து பிரியங்கா நல்காரி வெளியேறினார். 

Story image

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சீதா பாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்க ஒப்பந்தமானார். இவரின் காட்சிகள் தற்போது சீதா ராமன் தொடரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் சீதா வேடத்தில் இருக்கும் ஸ்ரீ பிரியங்கா ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் என் முதல் விடியோ என பதிவிட்டுள்ளார். 

Story image

சின்னத்திரை நாயகிகள் தான் நடிக்கும் தொடரின் பாத்திரத்தில் விடியோ வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நடிகை ஸ்ரீ பிரியங்கா வெளியிட்டுள்ள விடியோவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.