விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சீதா ராமன் தொடர் புதிய நாயகியின் முதல் விடியோ!

நடிகை பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து  வெளியேறினார்.

News image
Updated On :12 ஜூலை 2023, 3:54 pm IST

சீதா ராமன் தொடரில் புதிய நாயகியாக நடித்துவரும் ஸ்ரீ பிரியங்கா, சீதாவாக மாறிய பின் முதல் விடியோவை பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து பிரியங்கா நல்காரி வெளியேறினார். 

Story image

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சீதா பாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்க ஒப்பந்தமானார். இவரின் காட்சிகள் தற்போது சீதா ராமன் தொடரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் சீதா வேடத்தில் இருக்கும் ஸ்ரீ பிரியங்கா ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் என் முதல் விடியோ என பதிவிட்டுள்ளார். 

Story image

சின்னத்திரை நாயகிகள் தான் நடிக்கும் தொடரின் பாத்திரத்தில் விடியோ வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நடிகை ஸ்ரீ பிரியங்கா வெளியிட்டுள்ள விடியோவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.