காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம்! 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கன்னடம், ஹிந்தி, மராத்திப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் இசையமைப்பதை நிறுத்தவில்லை.

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது மீண்டும் சூர்யாவுடன் (சூர்யா 43) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் நாள் இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜி.வி.100 விரைவில்” என ட்வீட் செய்துள்ளார். 

இவரது இசையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.