25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகை கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:15 am IST

நடிகை கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் கயல் படத்தின் மூலம் பிரபலமான ஆனந்தி, சண்டி வீரன், பரியேறும் பெருமாள் என பல்வேறு படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர்  ராஜசேகர் இயக்கத்தில் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் தற்போது ஆனந்தி நடித்து வருகிறார்.

ஜோஹன் ஷெவனேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது:

கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். . ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில்  பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள் இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.

ஒளிப்பதிவு: இளையராஜா வ
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.