சிங்கத்தைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் 3 வயது சிங்கத்தை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.
சிங்கத்தைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் 3 வயது சிங்கத்தை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.

இதுகுறித்து வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடிகா் சிவகாா்த்திகேயன் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ‘ஷேரு’ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளாா். சிவகாா்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு பூங்கா நிா்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்பட்டது. மேலும், இது ‘ஷேரு’ என்ற சிங்கத்தின் அன்றாட பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com