முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரகசியமாக திருமணத்தை முடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:38 pm IST

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அகிலன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் புஷ்பராஜ். இவர் சினிமா வாய்ப்பு காரணமாக அத்தொடரிலிருந்து விலகிவிட்டார்.

Story image

இவர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிந்து இருந்தார். மேலும், ஒரு இணையத் தொடரிலும் நடித்து உள்ளார்.

Story image

நீண்ட நாள்களாக காதலித்த வந்த அக்‌ஷயா என்பவரை புஷ்பராஜ் கரம் பிடித்தார். இவர்கள் திருமணம் செப். 14 ஆம் தேதி நடைபெற்றது.

இவர்களுக்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தங்களது திருமணப் புகைப்படங்களை நடிகர் புஷ்பராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.