உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

மீண்டும் சீரியலில் நுழையும் ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:33 am IST

நடிகை ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.

சமீபத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக இவர் தங்கம், கலசம், ராஜகுமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரான நள தமயந்தி தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதற்கான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

நள தமயந்தி தொடரின் முன்னோட்டக் காட்சியில் அம்மன் வேடத்தில் வருகிறார் ரம்யா கிருஷ்ணன். தொடரின் பிரமோஷனுக்காக நடிக்கிறாரா அல்லது சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்பது இனி வரும் நாள்களில் தெரியவரும்.

இத்தொடரின் முன்னோட்டக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இத்தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் பிரியங்கா நல்காரி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.