செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!

அட்லி - விஜய் சேதுபதி படம் குறித்து...

News image
Updated On :18 டிசம்பர் 2024, 1:42 pm IST

இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, மும்பையில் குடியேறி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்தித்து அடுத்தப்படம் குறித்த விவாதத்தில் இருக்கிறார்.

தற்போது, தன் முதல் தயாரிப்பில் தெறி படத்தை ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற அட்லி, தான் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதையும் குறிப்பிட்டார்.

இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.