பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடல்?

கார்டூன் தொடர்களை வெளியிட்டு பிரபலமடைந்த கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாகத் தகவல்.

News image
Updated On :9 ஜூலை 2024, 4:53 pm IST

கார்டூன் தொடர்களை வெளியிட்டு பிரபலமடைந்த கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாகத் தகவல்.

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தால் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கார்டூன் நெட்வொர்க் சேனல் சில ஆண்டுகளிலேயே உலகம் முழுக்க பிரபலமடைந்தது.

குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி விற்பனை அதிகரிக்கத் துவங்கிய காலம் என்பதால் 90-களில் பிறந்த குழந்தைகளின் விருப்பமான சேனலாக கார்டூன் நெட்வொர்க் இருந்தது.

Story image

அதில், வெளியிடப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி (tom and jerry), ஸ்கூபி டூ (soopy too), பென் 10 உள்ளிட்ட கார்டூன் தொடர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், கார்டூன் நெட்வொர்க் விரைவில் மூடப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எக்ஸ் தளத்தில் பலரும் ஆர்ஐபி கார்டூன் நெட்வொர்க் (RIP cartoon network) என தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், கார்டூன் நெட்வொர்க் நிறுவனம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.