நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘என் மனைவியைப் பற்றி பேச வேண்டாம்..’: லோகேஷ் கனகராஜ்

தன் மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

News image

DOTCOM

Updated On :26 மார்ச் 2024, 1:44 pm IST


ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்த ‘இனிமேல்’ பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.

இந்த விடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

Story image

லோகேஷிடம், “நீங்கள் நடித்ததைப் பார்த்து உங்கள் மனைவி என்ன சொன்னார்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, லோகேஷ் கனகராஜ், “ஆரம்பத்திலிருந்தே நான் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளைத் தவிர்த்தே வருகிறேன். அதைப் பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவுக்கு வந்ததிலிருந்து எனக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டும் இருந்தால்போதும் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுவில் கொண்டுவர விருப்பமில்லை.” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.