விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் கன்னிமா நடனம் குறித்து...

News image
Updated On :19 ஏப்ரல் 2025, 4:24 pm IST

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ரசிகர்களைக் கவர்ந்தால் உண்டு.

அப்படி, நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இன்ஸ்டா உள்பட சமூக வலைதளங்களில் ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடலால் வைரலில் உள்ளார்.

அப்பாடலில், குறிப்பிட்ட வரிகளில் பூஜா ஹெக்டே அழகான நடனத்துடன் நளிமான பாவனைகளையும் செய்திருப்பார். இது ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இதனால், பலரும் இதே பாடலுக்கு பூஜா ஆடியதுபோலவே நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டனர். ஆனால், இப்போது வரை பூஜாவின் அசைவுகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

கன்னிமா என்றாலே பூஜா ஹெக்டேவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருப்பதால் ‘காவாலா’ நடனத்தில் தமன்னாவுக்கு பெயர் கிடைத்ததுபோல் ரெட்ரோவில் பூஜா ஜெக்டோவுக்கு அமைந்திருக்கிறது.

பல இடங்களில் பூஜா ஹெக்டே இந்த நடனத்தை ஆடினாலும் நேற்று (ஏப். 18) ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில் மேடையில் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.