தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் கன்னிமா நடனம் குறித்து...

News image
Updated On :19 ஏப்ரல் 2025, 4:24 pm IST

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ரசிகர்களைக் கவர்ந்தால் உண்டு.

அப்படி, நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இன்ஸ்டா உள்பட சமூக வலைதளங்களில் ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடலால் வைரலில் உள்ளார்.

அப்பாடலில், குறிப்பிட்ட வரிகளில் பூஜா ஹெக்டே அழகான நடனத்துடன் நளிமான பாவனைகளையும் செய்திருப்பார். இது ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இதனால், பலரும் இதே பாடலுக்கு பூஜா ஆடியதுபோலவே நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டனர். ஆனால், இப்போது வரை பூஜாவின் அசைவுகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

கன்னிமா என்றாலே பூஜா ஹெக்டேவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருப்பதால் ‘காவாலா’ நடனத்தில் தமன்னாவுக்கு பெயர் கிடைத்ததுபோல் ரெட்ரோவில் பூஜா ஜெக்டோவுக்கு அமைந்திருக்கிறது.

பல இடங்களில் பூஜா ஹெக்டே இந்த நடனத்தை ஆடினாலும் நேற்று (ஏப். 18) ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில் மேடையில் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.