மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்!

உலகப் புகழ்பெற்ற மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் வெளியீட்டைப் பற்றி...

மிஷன் இம்பாஸிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் படத்தில்... - dinamani

Published On :25 ஏப்ரல் 2025, 9:21 pm IST

மிஷன் இம்பாசிபில் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகின்றது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் அதிரடி ஸ்டண்டுகளுக்கு புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபில் திரைப்படங்களின் 8வது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் டிரைலர் கடந்த ஏப்.7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள மிஷன் இம்பாசிபில் படங்கள் மற்றும் டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு புதிய உற்சாக அறிவிப்பை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமௌண்ட் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

எட்டாவது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் உலகளவில் வரும் மே.23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் முன்கூட்டியே மே.17 அன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்த்தில் உருவான இந்தப் படம் வரும் மே.14 ஆம் தேதி கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளை விட 6 நாள்கள் முன்பு இந்தியத் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.