சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

டிக்கெட் முன்பதிவிலேயே சாதனையைச் செய்த ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே!

ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே டிக்கெட் முன்பதிவு வணிகம் குறித்து...

News image
Updated On :27 ஜூலை 2026, 3:05 pm IST

ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் அசத்தி வருகிறது.

கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டன. ஆச்சரியமாக, இந்தியளவில் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 25 கோடியை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் நாயகனாக டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். மார்வெல் கதாபாத்திரமான ஹல்க்-ம் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The movie Spider-Man: Brand New Day is performing impressively in advance ticket bookings in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.