மீண்டும் கஜினி பாணி கதையில் சூர்யா?

நடிகர் சூர்யாவின் புதிய படம் குறித்து...
மீண்டும் கஜினி பாணி கதையில் சூர்யா?
Published on
Updated on
1 min read

நடிகர் சூர்யா கஜினி பட பாணியில் புதிய படத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கபட்டது.

ஆனால், அதற்கு முன் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இக்கூட்டணியை சூர்யாவே உறுதி செய்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தன் இன்ஸ்டா பக்கத்தில், “நாங்கள் உங்கள் சஞ்சய் ராமசாமியைக் கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படத்தின் கதை கஜினி பாணியில் இருக்கலாம் என ரசிகர்கள் ஊகித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com