சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மீண்டும் அஜித்தை இயக்கும் சிவா?

அஜித் - சிவா கூட்டணியில் புதிய படம்...

நடிகர் அஜித், இயக்குநர் சிவா

Published On :

இயக்குநர் சிவா இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே - 64 பணிகளிலும் கவனம் செலுத்துகிறார்.

தற்போது, மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் சிவா மலேசியாவில் கடந்த சில நாள்களாக அஜித்துடன் நேரம் செலவழித்து வருகிறார். கங்குவா தோல்விக்குப் பின் சிவா எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார்.

மலேசியாவில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் இயக்குநர் சிவா

மலேசியாவில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் இயக்குநர் சிவா

இதனால், இந்தச் சந்திப்பிற்குக் காரணம் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதித்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

reports suggests actor ajith kumar again work with director siva

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.