அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஏகே - 64 இயக்குநர் இவரா?

ஏகே - 64 குறித்து...

Published On :20 பிப்ரவரி 2025, 6:02 pm IST

நடிகர் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சியைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார்.

இதில், விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமரசனங்களைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்தது.

தற்போது, நடிகர் அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கங்குவா தோல்வியிலிருந்து சிவாவுக்கு திருப்பத்தைக் கொடுக்க மீண்டும் அஜித் அவருக்கு வாய்ப்பு தரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேநேரம், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித் இடையே சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இது ஏகே - 64 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஏகே - 64 படத்தை இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.