பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து...

News image

சிவகார்த்திகேயன்

Updated On :4 ஜூலை 2025, 2:47 pm IST

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார். தொடர்ந்து, குட் நைட் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது எஸ்கேவுக்குப் பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரம் போ, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களால் கவனிக்கப்பட்ட புஷ்கர் - காயத்ரி சுழல் தொடருக்கு கதை எழுதி பெரிதாகப் பாராட்டுகளைப் பெற்றனர்.

இவர்களுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Summary

actor sivakarthikeyan may be join director pushkar kayathri film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.