நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கினார்.
திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் டெண்ட்கொட்டா ஓடிடியில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஓடிடி வணிகம் முடிவடையாததால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: 7ஜி ரெயின்போ காலனி - 2 டீசர் அப்டேட்!
shanmuga pandian's padai thalaivan ott date announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








