புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பாராட்டுகளைப் பெறும் பொன்மேன்!

ஓடிடியில் கவனம்பெற்ற பொன்மேன்...

News image
Updated On :16 மார்ச் 2025, 12:36 pm IST

நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த பொன்மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயக்குநர் ஜோதீஸ் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசஃப், லிஜோமோல், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பொன்மேன். (பொன்மேன் என்றால் தங்க மனிதன் என்பதைக் குறிக்கிறது)

தங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பொன் எந்த அளவிற்கு மனிதர்களின் மோசமான குணங்களை வெளியே கொண்டு வருகிறது என்பதை சிறப்பாக எழுதியிருந்தனர்.

இப்படம், மார்ச் 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தைக் கொண்டாடி வருவதுடன் பாசில் ஜோசஃப்பின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான பொன்மேன் திரையரங்குகளில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.