பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் புதிய படம்!

நடிகர் வடிவேலுவுடனான புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன்...

News image
Updated On :28 மே 2025, 1:31 pm IST

நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு புதிய படத்தில் இணைய உள்ளனர்.

மாமன்னன் படத்திற்குப் பின் வடிவேலுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில், கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு ரசிக்கும்படியான நகைச்சுவைகளைச் செய்திருந்தார்.

அடுத்ததாக, ஃபஹத் ஃபாசிலுடன் அவர் நடித்த மாரீசன் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், வடிவேலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகர் பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் . சந்தித்தோம். விரைவில் படம் வெளியாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் - வடிவேலு இணைந்து நடித்த பாரதி கண்ணம்மா, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க, வெற்றிக்கொடிகட்டு ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.