டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மயில்சாமியின் மகன் நடிக்கும் புதிய தொடர்! சுற்றும் விழிச் சுடரே!

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயிசாமி புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

News image

யுவன் மயில்சாமி / வினுஷா தேவி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :27 அக்டோபர் 2025, 2:45 pm IST

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயிசாமி புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடருக்கு சுற்றும் விழிச் சுடரே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முதல்முறையாக சின்ன திரையில் நடிக்கும் யுவன் மயில்சாமிக்கு ஜோடியாக நடிகை வினுஷா தேவி நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. சுற்றும் விழிச் சுடரே என்ற இந்தத் தொடரில் வினுஷா தேவி நடிக்கவுள்ளார்.

பாரதி கண்ணம்மா -1, பாரதி கண்ணம்மா -2, பனிவிழும் மலர்வனம் ஆகிய தொடர்களில் வினுஷா தேவி நடித்துள்ளார். இது இவருக்கு 4வது தொடராகும்.

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடர் ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த சின்னி என்ற தொடரின் மறுஉருவாக்கமாகும்.

Summary

Yuvan Mayilsamy Vinusha act in Sutrum Vizhi Sudare

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.