இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி இயக்கும் புதிய திரைப்படத்தை சூர்யா துவங்கி வைத்தார்.
ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பகத் ஃபாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார்.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷஃபினா பபின் பாக்கர் (Shifina Babin Pakker) இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன் படப்பிடிப்பையும் துவங்கி வைத்துள்ளார்.
நிகழ்வில் நடிகர்கள் நஸ்ரியா, சௌபின் சாகிர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Suriya joined the pooja ceremony for Director Jithu Madhavan's wife debut directorial movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி!

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

கவனம் பெறும் சூர்யா - 47 தோற்றம்!
நீளிரா திரைப்படத்தைப் பாராட்டிய சூர்யா!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

