8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி...

thenappan and rajinikanth

தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் ரஜினிகாந்த் - Dinamani

Published On :29 ஏப்ரல் 2026, 1:44 pm IST

நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தின் இணை தயாரிப்பாளரான தேனப்பனுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்தாண்டு தமிழகம் முழுவதும் படையப்பா அதிக திரைகளில் மறுவெளியீடானது. எதிர்பார்த்ததை விட, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மறுவெளியீட்டிலும் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

முக்கியமாக, இப்படத்தை பார்க்காத இன்றைய இளைஞர்கள் பலரும் படத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். இதனால், 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்றது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதற்காக இப்படத்தின் இணை தயாரிப்பாளரான பி.எல். தேனப்பனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார்.

Actor Rajinikanth has gifted a gold chain to Thenappan, the co-producer of the film Padayappa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.