கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சாய் அபயங்கரின் 6-வது ஆல்பம் பாடல் பெயர் இதுதான்!

சாய் அபயங்கர் தன் ஆறாவது ஆல்பத்தின் பெயரை அறிவித்துள்ளார்..

News image

சாய் அபயங்கர்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:50 pm IST

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் அவரின் புதிய ஆல்பம் உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சில மாதங்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபில் 28 கோடி பார்வைகளைக் கடந்தது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

இந்த நிலையில், தன்னுடைய 6-வது ஆல்பம் பாடலுக்கு சாய், ‘ரதிமா’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இப்பாடல் இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகைகளைத் தன் ஆல்பங்களில் ஆட வைக்கும் சாய் அபயங்கர் இம்முறை யாருடன் ஆட உள்ளார் என ரசிகர்களிடம் பெரிய ஊகங்களும் எழுந்துள்ளன.

His new album has been created with music composed by Sai Abhyankar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.