தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

தளபதி பொங்கல்: மாஸ்டர், லியோ நாளை மறுவெளியீடு!

விஜய்யின் மாஸ்டர், லியோ திரைப்படங்கள் நாளைமுதல் மறுவெளியீட்டுக்கு வரவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

News image

மாஸ்டர், லியோ மறுவெளியீடு - X | Seven Screen Studio

Updated On :8 ஜனவரி 2026, 7:58 pm IST

விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் நாளை முதல் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை நாளைமுதல் (ஜன. 9) மறுவெளியீடு செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளனர்.

ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளன.

விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மாஸ்டரும் லியோவும் திரையிடப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Summary

Grand opening with two Vijay's blockbusters Master & Leo into theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.