உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் பதிவிட்ட விடியோ குறித்து...

The actress from the movie 'Minnal Murali' writhed in pain during her workout.

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை. - படங்கள்: இன்ஸ்டா / ஃபெமினா ஜார்ஜ்.

Published On :

மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் உடற்பயிற்சி செய்யும்போது வலியால் கத்திய அந்த விடியோ 3.7 மில்லியன் (37 லட்சம்) பார்வைகளைக் கடந்துள்ளது.

பாசில் ஜோசப் இயக்கி, 2021-ல் வெளியான மின்னல் முரளி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஃபெமினா ஜார்ஜ். 28 வயதாகும் இவர் இதற்கடுத்து இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், எப்போதும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு கரக்கம் எனும் படத்தில் நடித்து வருவதாக ஃபெமினா ஜார்ஜ் பதிவிட்டிருந்தார்.

பாக்ஸிங் செய்யும் பல விடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் உடற்பயிற்சியின்போது, பயிற்சியாளர் அவரது கால்களை அதிகமாக நீட்டும்போது வலியால் போதும் போதும் எனக் கத்துவார்.

Summary

The actress from the Minnal Murali film Femina George was writhing in pain during her workout!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.