சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

விக்ரம் - 63 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

விக்ரம் - 63 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...

News image

நடிகர் விக்ரம்

Updated On :29 ஜூலை 2026, 12:28 pm IST

நடிகர் விக்ரமின் 63-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அப்டேட் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியான 'இருமுகன்' பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகி வருகிறது. இறுதியாக வெளியாக வீர தீர சூரனைப் போல் இதுவும் ஆக்சன் பின்னணி கதையாகவே எழுதப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நாயகியாக ரியா ஷிபு ஒப்பந்தமாகியுள்ளார்.

Story image

இந்த நிலையில், இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரமின் தோற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

A filming update for actor Vikram's 63rd movie has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.