நடிகர் சூர்யாவின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என அவரின் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கருப்பு ஒவ்வொரு மாதமாகத் தள்ளித், தள்ளி தற்போது மே வெளியீடாக திரைக்கு வருமென கூறப்படுகிறது.
சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அன்பான ரசிகர்களே அடுத்த திங்கள்கிழமை (மார்ச் 23) எனக் குறிப்பிட்டுள்ளார். இது, கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பாக இருக்கலாம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடி உரிமம் விற்காததாலே இவ்வளவு நாள் கருப்பு வெளியாகாமல் இருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
கருப்பு 3-வது பாடல்!

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

