சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கஃபுள் பிரண்ட்லி - வருந்தும் ரசிகர்கள்!

கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் குறித்து...

Published On :

ஓடிடி வெளியீட்டில் கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான கஃபுள் பிரண்ட்லி (couple friendly) காதலர் நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

காதல் - பிரிவைப் பேசும் படமான இது, பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இருந்ததால் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆதரவால் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில், அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடியிலும் இப்படம் வெளியானது.

ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் பார்த்திருக்கலாம் என்றும் படத்தின் கிளைமேக்ஸ் மிகவும் தொந்தரவு செய்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சியிலிருந்து சென்னை வரும் நாயகன் அங்கு நாயகியைச் சந்திப்பதும் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் பிரச்னைகளுமாக இப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.