பாடகி தீயின் புதிய பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ தமிழ் சினிமாவின் திறமையான பாடகர்களின் வரிசையில் உள்ளார். தீ பாடிய, ‘எஞ்சாமி’ பாடல் உலகளவில் கவனம் பெற்றது. ஆல்பம் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் பாடி வருகிறார். தனித்துவமான குரல் என்பதால் தீ பாடும் பாணியும் ரசிக்க வைக்கிறது.
தற்போது, ’வாரி வரி வரி’ என்கிற புதிய ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்பாடலை விவேக் எழுத, சோமிதரன் இயக்கியுள்ளார்.
காதலின் விருப்பத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் இப்பாடலில், “உன்னைக் காதலிச்சேன், அகம் மகிழும் என் அல்லிக்குளம்! தினம் நீ சிரிச்சா என் நெஞ்சுக்குள்ள ஒரு மின்னல் விழும்" வரிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
ஐஸ் பாய் - வரவேற்பைப் பெறும் அசல் கோலார் பாடல்!

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஹேப்பி ராஜ் முதல் நாள் வசூல்!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
