/
நடிகர் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சிரஞ்சீவி தன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது 158-வது படமாக உருவாகும் இதனை இயக்குநர் பாபி இயக்க, கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதில், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துவங்கி வைத்தார்.
Filming for actor Chiranjeevi's 158th film has begun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







