பொக்ரான், கார்கில், தங்க நாற்கரச்சாலை, தில்லி லாகூர் பேருந்து, சிறப்பான வெளிநாட்டு உறவு இப்படி பல, ஈழம் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் பாராட்டுதலுக்குரியவர் வாஜ்பாய் என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.
அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் இரு தேசபக்தர்களுக்கும் நாடுதான் குடும்பம். நேர்மைக்கும் நாணயத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்கள். அவர்கள் இணைந்த அந்த காலகட்டமே இந்தியாவின் பொற்காலம் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.
The golden years of 21st century India- 2002 to 2004.#AbdulKalam and #AtalBihariVajpayee .
â Kasturi Shankar (@KasthuriShankar) August 16, 2018
Two patriots for whom the nation was their family. Two leaders who were role models of honesty and integrity. They made us proud to be Indian. pic.twitter.com/GEUCHSX7b4
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)
அவைக்கு வர அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை: ராகுல் விமர்சனம்!

அமைதிப்பேச்சு! ஈரானிய தலைவர்களுடன் பாக். அமைச்சர் சந்திப்பு!
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



