நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஏன் அந்தப் படங்களில் நடிக்க மறுத்தார் கங்கனா?

2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கங்கனா ரனாவத்.

News image
Updated On :26 ஏப்ரல் 2019, 11:31 am IST

2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கங்கனா ரனாவத்.

Story image

தற்போது ஏற்கெனவே ஒப்பந்தமான அனுராக் காஷ்யபின் 'இமாலி' என்ற படத்திலிருந்து விலகியுள்ளார்.

Story image

இது தவிர 'பங்கா' என்ற படத்திலிருந்தும் விலகியுள்ளார்.

Story image

இவை இரண்டும் கடந்த ஆண்டில் ஒப்பந்தமானவை.

Story image

இடையில் 'மணிகர்னிகா' படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலையால் இந்த இரு படங்களிலிருந்தும் விலகியவர், தற்போது சொந்த படத் தயாரிப்பு காரணமாக  புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

Story image

தன்னை அறிமுகப்படுத்திய அனுராக் காஷ்யப் படத்தையும் புறக்கணித்ததாக கூறும் கங்கனா, ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் 'மென்டல் ஹைக்யா' மற்றும் ஜெயலலிதா வரலாற்று படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.