உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வால்பாறை ரேஷன் கடைகளில் துணை ஆட்சியா் ஆய்வு

வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து துணை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:13 am IST

வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து துணை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வால்பாறை வட்டாரத்தில் உள்ள 48 ரேஷன் கடைகள் மூலம் 17 ஆயிரத்து 184 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4ஆம் தேதி துவங்கியது.

டோக்கன் மூலம் வழங்கப்படுவதால் பொது மக்கள் வரிசையில் நின்று தொகுப்பை வாங்கிச் செல்கின்றனா். இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். வால்பாறை வட்டாட்சியா் ராஜா, துணை வட்டாட்சியா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.